Browsing Tag

latest news

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பொலிஸ் – வீடுகளை சுற்றி சோதனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை

அமெரிக்காவின் புதிய வரியின் எதிரொலி! இலங்கையில் கடுமையாக பாதிக்கவுள்ள தொழில் துறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில் துறை

இலங்கை தொடர்பில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

''கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற

இலங்கை நடிகர் தர்ஷன் இந்தியாவில் கைது! பெண் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இலங்கை நடிகர் தர்ஷன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை மரியாதையாக அழைத்த மகிந்த : பொன்சேகா தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை 'மஹதயா'(Sir) என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்ததாக முன்னாள்

ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.. கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி

உக்ரைனின் மத்திய நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர்

மோடியின் இலங்கை வருகைக்கு முன் ரணிலை சந்தித்த இந்திய ஊடகங்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ,வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் இணைப்புத் திட்டங்களை

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் இலங்கை பொருளாதாரம் அபாயத்தில்..! உதய கம்மன்பில

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி முறையால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, நாட்டுக்கு

கடலுக்கு அடியில் தொடருந்து சேவை! துபாய்-இந்தியா இடையே முக்கிய திட்டம்

ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் தொடருந்து சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை! பதிலடி கொடுக்கும் நகர்வில் கனடா

அமெரிக்கா விதித்த வரிகளுக்கு எதிராக அந்நாட்டு வாகனங்கள் மீது 25சதவீத வரி விதிப்பதன் மூலம் கனடா பதிலடி கொடுக்கும்

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை! அரசாங்கத்திற்கு நாமலின் சவால்

எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால்

சிறையில் தேசபந்துவின் தந்திரம்! பொய் கூறி தப்பிக்கத் திட்டம்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு! அவசரமாக ஜனாதிபதியை சந்தித்த குழு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு இலங்கைக்கு சவால் இல்லை : அமைச்சர் விளக்கம்

அமெரிக்காவின் வரி விதிப்பு இலங்கைக்கு சவாலாக இருக்காது என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கை வருகிறார் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு குழுக்கள் இலங்கையில்

ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை- ராஜ்சபாவில் வைகோ வலியுறுத்து

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால

வடகிழக்கிலுள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை கையிலெடுத்த என்பிபி அரசாங்கம்

யுத்தம் நிறைவுபெற்று 15வருடங்களாக வடகிழக்கில் தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்த நிலையில், தேசிய மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து அதிரடிக் கைது

கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபா பணத்தினை மோசடி செய்த குற்றத்திற்காகவே அருண்