Browsing Tag

latest news

அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள்

மிக நீண்ட புத்தாண்டு விடுமுறையில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு..!

புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில்

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று…

தேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கருணா

பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில – வழங்கப்பட்டது அனுமதி!

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை

வடக்கை கைப்பற்ற துடிக்கும் அநுர அரசு : தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முக்கிய புள்ளி : விசாரணையில் பகீர் தகவல்கள்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

இரு நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதி! அறுவர் மரணம்

பண்டிகை காலத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்

அடிபணிய மறுத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் : ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில்

நெருப்புடன் விளையாடாதீர்கள்..! யூனுஸ் அரசாங்கத்தை எச்சரித்த ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா

4 வருடங்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி..!

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி

சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் : ஆளும் தரப்பு எதிர்ப்பு

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 55 பேர் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலின் பின் புதிய அரசமைப்பு : பிரதமர் வாக்குறுதி

நாட்டு மக்களின் அபிலாஷையுடன் மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை மேற்கொள்வோம் என்று

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா மீண்டும்

அரகலய போராட்டகாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

2022 - அரகலய போராட்டத்துடன் தொடர்புடைய 3,882 பேர் மீது ஒன்பது வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கால்நடை வளர்ப்பில் ஈடுபட அதிக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு

வெள்ளை மாளிகை பல நாடுகளுக்கான வரிவிதிப்பை இடைநிறுத்தியதால் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரிகளை நிறுத்தி வைப்பதாகவும், அதற்கு பதிலாக 10வீத இறக்குமதி வரி விகிதத்தை

அமெரிக்க – சீன வர்த்தக போரின் தீவிரத்தன்மை: சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்டுள்ள…

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம்

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன…! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாடசாலைக்கல்வி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான