Browsing Category
உள்நாடு
வெளிநாட்டு பெண்ணின் வேட்புமனு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை - கலேவல பகுதியில் போட்டியிடவிருந்த இலங்கை குடியுரிமை பெற்ற ஜேர்மன்!-->…
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் இளம் பெண்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்!-->…
வெடித்து சிதறிய இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம்
வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
ரேடார்!-->!-->!-->…
தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையின் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக!-->…
வாகன இறக்குமதியால் அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம்!-->…
நான் பதவி விலகவில்லை..! புத்திக மனதுங்க வெளியிட்டுள்ள தகவல்
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து!-->!-->!-->…
சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் தயாரா..! கேள்வி எழுப்பும் ரணில்
இலங்கை தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரைவான பொருளாதார வளர்ச்சியையும் துணிச்சலான சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள!-->…
தேசபந்து தொடர்பில் நீதிமன்றில் வெளியான மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்
இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பொலிஸ் தரப்பில் தலைவராக இருந்து செய்த கொடூரமான குற்றங்களுக்காக!-->…
முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் கைது
முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் சமீப நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மூலம் கைது!-->…
சொத்துக்களை தடை செய்யும் உத்தரவிற்கான கோரிக்கை: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும்,!-->…
குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு
குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த விடயத்தை!-->!-->!-->…
இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அரசாங்கம்
இலங்கை பிரஜைகளிடம் இருந்து தகவல் அறியும் உரிமை (RTI) ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள்!-->…
நாட்டில் வேகமாக பரவும் சிக்குன்குனியா : எச்சரிக்கும் மருத்துவர்கள்
இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு!-->…
தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!-->…
இளம்பெண்களின் ஆசையைத் தூண்டி கோடிக்கணக்கில் சொத்துச்சேர்த்த சிங்கள நடிகை
அழகான தோற்றம் குறித்த இளம் பெண்களின் ஆசையைத் தூண்டி, அதன் மூலம் சிங்கள நடிகை பியூமி ஹங்சமாலி கோடிக்கணக்கில்!-->…
எச்சரிக்கை விடுத்த அர்ச்சுனா எம்.பி
அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என!-->…
யாழ் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு!-->…
சிகரெட் வரி தொடர்பில் வெளியான தகவல்
சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->…
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! நீட்டிக்கப்பட்டுள்ள காலம்
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,!-->!-->!-->…
உலக மகிழ்ச்சி அறிக்கை: சரிவை சந்தித்துள்ள இலங்கை
இவ்வருடத்திற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி, இலங்கை 2024இல் 128வது இடத்தில் இருந்து, 2025இல் 133வது இடத்திற்கு!-->…
வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வசதி எல்லோருக்கும் இல்லை! லக்மாலி எம்.பி
வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி இலங்கையில் எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின்!-->…
கர்ப்பம் குறித்து எச்சரிக்கும் வைத்திய நிபுணர்கள்
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று!-->…
சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிபணிந்துள்ள அரசாங்கம்! சஜித் விமர்சனம்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திற்கு முற்றாக அடிபணிந்துள்ளதாக சஜித் பிரேமதாச!-->…
பிணையை எதிர்பார்த்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் தேசபந்து தென்னகோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon), தனக்குப் பிணை கிடைக்கும் என்ற உறுதியான!-->…
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் இலங்கை சந்தையில்! வெளியான புதிய தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை அடுத்த வாரம் முதல் இலங்கை சந்தையில் வெளியிட முடியும் என இலங்கை வாகன!-->…
இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு
புகையிலை பாவனை காரணமாக வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->…
பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்!
பட்டலந்த சித்திரவதை புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும், ஏனெனில் சிறந்த டீல் ஒன்று!-->…
ஹமாஸ் அமைப்பின் முக்கிய அரச தலைகளை வீழ்த்தியது இஸ்ரேல்
காசாவில் ஜனவரி 17, 2025 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18, 2025 அன்று!-->…
தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்ற மகன் கைது
தனது தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்று வந்த நபரொருவரை பாணந்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம்!-->!-->!-->…
தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு
தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) கைது செய்யப்படவில்லை அவர் தான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் இதற்கு!-->…
வவுனியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த 17 ஆம்!-->…
பண்டிகைகால விசேட நிவாரணப் பொதி: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பண்டிகைக் காலத்தில் அஸ்வெசும கொடுப்பனவுக்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கும் உணவுப்பொருள்!-->…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால்!-->…
மக்களுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரனியில் திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர்!-->…
அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டின் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும்!-->…
மகிந்தவின் அடிப்படை உரிமைகள் மனு: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பாதுகாப்புப் பிரிவுகளைக் குறைப்பதற்கான முடிவை!-->!-->!-->…
யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி!
யாழ்ப்பாணத்தில்(Jaffna) உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழரசுக் கட்சி இன்று(19) தாக்கல் செய்துள்ளது.
!-->!-->…
கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
கனடாவின்(Canada) ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி!-->…
கழன்று தனியே சென்ற தொடருந்து இயந்திரம்: சாமர்த்தியமாக செயற்பட்ட பயணி!
பிலிமத்தலாவை - பேராதனை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த டிக்கிரி மெனிகே அதிவேக!-->…
டயஸ்போராக்கள் பட்டலந்த அறிக்கை கையிலெடுப்பார்கள்…! எச்சரிக்கும் சரத் வீரசேகர
வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக் கூறி அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை தமிழ் டயஸ்போராக்கள்!-->…