Browsing Category
உள்நாடு
சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு!-->!-->!-->…
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக இணையத்தளம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் பிரத்தியேக இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையில்!-->!-->!-->!-->!-->…
தமிழில் சர்வதேச நினைவகப் பதிவேட்டில் பதிவாகியுள்ள இலங்கை பற்றிய முக்கிய ஆவணங்கள்
இலங்கையின் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய பல ஆவணங்கள் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில்!-->!-->!-->…
மன்னாரில் அநுர ஆற்றிய தேர்தல் பிரசார உரையை ஏற்கமுடியாது: சுமந்திரன்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை!-->!-->!-->…
2500 ஆண்டுகள் பழமையான கலாச்சார விழாவைக் கொண்டாட மறுத்த அநுர
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டின் முக்கிய கலாச்சார விழாவை நாட்டின் அரச தலைவர்!-->…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
!-->!-->!-->…
உயிர்த்த ஞாயிறு கொடூர செயலுக்கு உதவியவர்கள் யார்! அரசாங்கத்துக்கு விசேட அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக்!-->!-->!-->…
யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும்!-->!-->!-->…
சஹ்ரான் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
தற்கொலைக் குண்டுதாரிகளாக பெண்களைப் பயிற்றுவிப்பதற்கு சஹ்ரான் ஹாசிம் தனியான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளதாக!-->…
மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவை: ஜனாதிபதியின் அறிவிப்பு
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி!-->…
விசேட பாதுகாப்பிற்காக களமிறங்கவுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்
கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ்!-->…
திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து
திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார!-->…
பிள்ளையான் விடயத்தில் தீவிரத்தன்மையை உணர்ந்து அநுர தரப்பு வெளியிட்ட தகவல்!
பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள்!-->…
ட்ரம்பின் அதிரடி முடிவு: அமெரிக்கா பறக்கும் இலங்கை பிரதிநிதிகள்
இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஒன்று அமெரிக்கா!-->!-->!-->…
ட்ரம்பின் பரஸ்பர வரி தொடர்பில் ரணில் வெளியிட்ட அவசர அறிக்கை!!
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம்!-->!-->!-->…
வடக்கில் பௌத்த அடையாளங்கள் தமிழ் அரசியல்வாதிகளால் அழிப்பு: சரத் வீரசேகர பகிரங்கம்
வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா!-->!-->!-->…
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என!-->!-->!-->…
விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கும் பிள்ளையான்! கதறி அழுதும் மறுக்கப்பட்ட…
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவிய தன்னை இந்த அரசாங்கம் தண்டிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்!-->!-->!-->…
உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஓர் தேசிய வீரர் என முன்னாள்!-->!-->!-->…
பிள்ளையானைச் சந்தித்த பின் கம்மன்பில வெளிப்படுத்திய இரகசியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொடர்புள்ளது என்ற!-->!-->!-->…
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது! சாட்சிகள் ஏதும் இல்லை என வாதாடும் கம்மன்பில
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya!-->!-->!-->…
பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில : கடந்தகால குற்றங்களின் தீவிரத்தன்மை அம்பலம்
பிள்ளையானின் வழக்கறிஞராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும்!-->!-->!-->…
இலங்கையை பேராபத்திற்குள் தள்ளும் ட்ரம்பின் நகர்வுகள்..!
அதிகரிக்கப்பட்ட அமெரிக்க வரிகள், ஆசிய - பசுபிக் (APAC) இல் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளைப் பாதிக்கும்!-->…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அநுர வழங்கிய வாக்குறுதி.. பெரும் காத்திருப்பில் கத்தோலிக்க…
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம்!-->!-->!-->…
அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள்
மிக நீண்ட புத்தாண்டு விடுமுறையில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்!-->!-->!-->…
153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு..!
புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில்!-->…
விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று…
தேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கருணா!-->!-->!-->…
பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில – வழங்கப்பட்டது அனுமதி!
தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை!-->!-->!-->…
வடக்கை கைப்பற்ற துடிக்கும் அநுர அரசு : தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற!-->!-->!-->…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முக்கிய புள்ளி : விசாரணையில் பகீர் தகவல்கள்
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த!-->!-->!-->…
இலங்கை பொலிஸாரின் புதிய தொழில்நுட்பம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை
அதிவேகமாக செல்லும் வாகன சாரதிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்த!-->!-->!-->…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்!-->!-->!-->…
பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!-->…
இரு நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதி! அறுவர் மரணம்
பண்டிகை காலத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்!-->!-->!-->…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள்!-->!-->!-->…
நான்கு நாட்களில் 773 மில்லியன் ரூபா வருமானம்
புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 773 மில்லியன் ரூபாவை இலங்கை போக்குவரத்து சபை!-->!-->!-->…
அரை மில்லியன் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
இலங்கை மீது அமெரிக்கா மீண்டும் இடைநிறுத்தப்பட்ட வரியை விதித்தால், அது நாட்டின் ஆடைத் துறையில் பணிபுரியும்!-->!-->!-->…
4 வருடங்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி..!
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி!-->…
இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை – சிதறிக் கிடந்த உடற்பாகங்களால் அதிர்ச்சி
தகாத உறவு காரணமாக 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல்!-->…
விசேட பாதுகாப்பு திட்டம்: களமிறக்கப்படும் ஆயிரக்கணக்கான பொலிஸார்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம்!-->…