Browsing Category
உள்நாடு
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தரவு அல்லது தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிறுவனங்களின்!-->…
வெடிமருந்து மற்றும் துப்பாக்கியுடன் இளைஞர்கள் இருவர் கைது!
வெடிமருந்து மற்றும் துப்பாக்கியுடன் இளைஞர்கள் இருவர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்!-->…
இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு!-->…
தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் – கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும்,!-->…
கொழும்பில் நேற்றிரவு ரணிலுக்கு வழங்கப்பட்ட விருந்து!
இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜெங்ஹாங் கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரவு விருந்தளித்துள்ளார்.
முன்னாள்!-->!-->!-->…
தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்!-->…
இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 57 இளைஞர் யுவதிகள் கைது!
கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57!-->…
ஜனாதிபதிக்கான கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல்!-->…
காதலன் வீட்டுக்கு சென்ற இளம் காதலி பரிதாபமாக மரணம்
களுத்துறையில் வீட்டின் சுவரில் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ, மொரோந்துடுவ!-->!-->!-->…
அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின்!-->…
ஐ.எம்.எவ்வின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்: சாடுகின்றார் நாமல்
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,!-->…
அடுத்த மாதம் முதல் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! புதிய சட்டம் நடைமுறைக்கு…
முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!-->…
தமிழைப் படித்து வியந்து கீழடி வரை பயணம்! யாழில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த தேரரின்…
தமிழைப் படித்து வியந்து ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக இந்தியாவிலுள்ள கீழடி வரை சென்றேன் என்று யாழ்.பல்கலைகழகத்தில்!-->…
10 இலட்சம் குற்றவாளிகளை இலக்கு வைத்து அரசின் புதிய முடிவு
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->…
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி!-->…
அநுர அரசு இழைத்த மிகப்பெரிய தவறு: வருத்தத்தில் ரணில்
மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லத் தவறியதற்கு!-->…
இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்
இந்தியாவில் (India) தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண!-->…
மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!
தொழில் நிபுணர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள்,!-->!-->!-->…
வேகமாக உயரும் எரிபொருளின் விலை : இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்..!
ஈரான் மீது அமெரிக்கா செலுத்தும் கடுமையான அழுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து!-->…
விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ…
ஆயுதங்கள் வழங்குவதாக ரஜீவ் காந்தி அழைப்பு விடுத்த புலேந்திரன் மற்றும் குமரப்பா போன்ற 17 தமிழீழ விடுதலை புலிகளின்!-->…
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி!-->…
தீர்வு காணாத இனப்பிரச்சினை: ரணில் மீது குற்றச்சாட்டு!
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என வடக்கு!-->…
வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
இந்தோனேசியாவில்(indonesia) போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 3 தமிழர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வதாக தகவல்கள்!-->…
பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக பிள்ளையான் (Pillayan) தலைமையில் இயங்கிய ஆயுதக்!-->…
ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய!-->…
அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை பயன்படுத்தினோம்! ஜே.வி.பி வெளிப்படை
ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என்றும், அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை!-->…
ட்ரம்பின் நலனுக்காக புடின் செய்த காரியம்!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) அவரது சகாவான ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும்!-->…
சனத் ஜெயசூர்யாவை சந்தித்த ஜெயம் ரவி
திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவியை இலங்கையின்!-->…
கொழும்பில் மனைவியுடன் சென்ற யோசிதவின் அடாவடித்தனம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக!-->…
சிறைச்சாலைக்குள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம்!-->…
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன்,!-->…
சிறையிலுள்ள தேசபந்துவுக்கு சிறப்பு பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க!-->…
10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தை பொலிஸார் டிஜிட்டல்!-->…
நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்
மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தெய்வேந்திரமுனை!-->!-->!-->…
இலங்கையின் பாதுகாப்பு மூலோபாயங்களில் அமெரிக்காவின் இரகசிய நகர்வு!
சர்வதேச புவிசார் நகர்வுகளில் இலங்கையின் அமைவிடமும் பொருளாதார தேவைப்பாடும் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக!-->…
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் அடுத்தகட்ட நகர்வு குறித்து வெளியான தகவல்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் உள்ளடக்கங்களின்படி, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதா அல்லது மேலதிக விசாரணைகளை!-->…
வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஜனாதிபதி விளக்கம்
2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை!-->…
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து நாமே மீட்டோம் : அநுர தரப்பு பெருமிதம்
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து தற்போதைய அரசாங்கமே மீட்டது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->…
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு…
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்!-->…
தேசபந்துவை தொடர்ந்து சரணடைந்த ஏனைய சந்தேகநபர்கள்..!
வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று!-->…