Browsing Category

உள்நாடு

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தரவு அல்லது தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிறுவனங்களின்

வெடிமருந்து மற்றும் துப்பாக்கியுடன் இளைஞர்கள் இருவர் கைது!

வெடிமருந்து மற்றும் துப்பாக்கியுடன் இளைஞர்கள் இருவர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்

இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு

தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் – கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும்,

தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்

இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 57 இளைஞர் யுவதிகள் கைது!

கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57

அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின்

ஐ.எம்.எவ்வின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்: சாடுகின்றார் நாமல்

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,

அடுத்த மாதம் முதல் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! புதிய சட்டம் நடைமுறைக்கு…

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்

தமிழைப் படித்து வியந்து கீழடி வரை பயணம்! யாழில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த தேரரின்…

தமிழைப் படித்து வியந்து ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக இந்தியாவிலுள்ள கீழடி வரை சென்றேன் என்று யாழ்.பல்கலைகழகத்தில்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி

இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

இந்தியாவில் (India) தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண

விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ…

ஆயுதங்கள் வழங்குவதாக ரஜீவ் காந்தி அழைப்பு விடுத்த புலேந்திரன் மற்றும் குமரப்பா போன்ற 17 தமிழீழ விடுதலை புலிகளின்

பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக பிள்ளையான் (Pillayan) தலைமையில் இயங்கிய ஆயுதக்

ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய

அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை பயன்படுத்தினோம்! ஜே.வி.பி வெளிப்படை

ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என்றும், அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை

நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை

இலங்கையின் பாதுகாப்பு மூலோபாயங்களில் அமெரிக்காவின் இரகசிய நகர்வு!

சர்வதேச புவிசார் நகர்வுகளில் இலங்கையின் அமைவிடமும் பொருளாதார தேவைப்பாடும் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் அடுத்தகட்ட நகர்வு குறித்து வெளியான தகவல்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் உள்ளடக்கங்களின்படி, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதா அல்லது மேலதிக விசாரணைகளை

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஜனாதிபதி விளக்கம்

2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து நாமே மீட்டோம் : அநுர தரப்பு பெருமிதம்

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து தற்போதைய அரசாங்கமே மீட்டது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு…

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்