Browsing Category
உள்நாடு
இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : எகிறப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை
கடந்த காலங்களில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று பல்வேறு சிக்கல்களை நாட்டு மக்கள்!-->…
ரணிலுக்கு ஆதரளிக்கும் மகிந்த கட்சியினர் ஆரம்பிக்கப்போகும் புதிய அரசியல் கட்சி
2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த!-->…
சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகள்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->…
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த!-->…
தமிழர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க வைக்கவே பகிஷ்கரிப்பு ஆயுதம் : செல்வராஜா கஜேந்திரன்
இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில்!-->…
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் பெருந்தொகை தொகை டொலர்
இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும்!-->!-->!-->…
விசா வழங்கலில் தொடரும் சிக்கல்கள்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதிமுறைகளின்படி, புதிய முறைக்கேற்ப,தகவல் தொழில்நுட்ப முறை மாற்றப்பட்டதால் பழைய!-->…
அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர்!-->…
பொருளாதார நெருக்கடியின் போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்த சஜித் : மனுஷ குற்றச்சாட்டு
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம்!-->…
ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில்!-->…
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு
இலங்கையில், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (e - passport)!-->…
ஜனாதிபதித் தேர்தலுக்காக 225000 அரச ஊழியர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்!-->…
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள!-->…
திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கும் உணவு ஏற்பாடு
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது.
கட்சியின்!-->!-->!-->…
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: இரகசிய அறையில் பல அரசியல் ஒப்பந்தங்கள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் பல அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக!-->…
குழந்தைகள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை!-->…
பேஸ்புக் விளம்பரங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரசார விளம்பரங்களுக்காக கடந்த மாதத்தில் மெட்டா நிறுவனத்திற்கு பெருந்தொகை!-->…
அதிரடியாக தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கவிலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
!-->!-->!-->…
நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்!-->…
நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி
எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு!-->…
ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து – அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலை
சமகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை!-->…
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள்
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக!-->…
நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட மொட்டு
போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள். இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக!-->…
பதவி விலகினார் சரத் பொன்சேகா!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து!-->…
பிரதமரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான மாநாடு
ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த தொழிற்சங்க மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் எதிர்ப்பு காரணமாக!-->…
தாய் வெளிநாட்டில் – மகனுக்கு தந்தை செய்த கொடூரம்
காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு!-->…
வவுனியா பாடசாலை ஒன்றில் சரஸ்வதி மற்றும் மாதா சிலை அமைக்க எடுத்த முயற்சியால் குழப்பநிலை
வவுனியா (Vavuniya)- கோமரசன்குளம் பகுதி பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை!-->…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.
!-->!-->!-->…
அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்திய சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தல்
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
!-->!-->!-->…
மேலதிக சேவை கொடுப்பனவு! 18 வருட கால கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி
மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி!-->!-->!-->!-->!-->…
வெளிவிவகார அமைச்சர் எகிப்திற்கு விஜயம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்திற்கு விஜயம் செய்துள்ளார்.
எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர்!-->!-->!-->…
அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை கொலை செய்த கணவன்
அவுஸ்திரேலியா - மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன்!-->…
இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்
ஆளும் கட்சியில் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை!-->…
பிரித்தானிய போராட்டங்கள்! இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து தகவல்
பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கரிசனை!-->…
தேர்தலில் தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவு யாருக்கு…? தமிழர்களால் நிராகரிகப்படவுள்ள…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு அடைந்துள்ளது.
பொருளாதார!-->!-->!-->…
அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை – ஜனாதிபதி அறிவிப்பு
அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!-->…
அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது
இம்முறை சிறுபோகத்தின் போது 2!-->!-->!-->…
அரச ஓய்வூதியர்களுக்கான விசேட இடைக்கால கொடுப்பனவு: குழப்பத்தில் அதிகாரிகள்
அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச!-->!-->!-->…
கடன் சலுகை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!-->…
பல கோடி ரூபா மோசடி: இலங்கையருக்கு பிடியாணை உத்தரவு
"ஒன்மாக்ஸ் டிடி." சட்டவிரோத பிரமிட் திட்ட நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் பல கோடி!-->…