Browsing Tag

Jaffna

இறக்குமதிக்கான தடை நீக்கம்! இலங்கைக்கு வந்த முதல் வாகனம் தாங்கிய கப்பல்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்து வரப்படுள்ளனதாக தகவல்கள்

அனுமதியின்றி பெயரை பயன்படுத்துவதாக சந்திரிக்கா குற்றச்சாட்டு

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின்(NPP) மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை காலிமுகத் திடலில் நடைபெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்றுமுன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள ரணில்

சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு முன்னாள்

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு

ஒரே வருடத்தில் சாதாரண உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த கொழும்பு மாணவி

கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர

இலங்கைக்கு அதிகளவான அமெரிக்க இறக்குமதி பொருட்கள்: வழங்கப்பட்டுள்ள உறுதி

அமெரிக்கப் பொருட்களை மேலும் இறக்குமதி செய்வதாகவும், கட்டணங்களை திருத்துவதாகவும் இலங்கை உறுதியளித்துள்ளது.

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை!

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல்

ஜலனி பிரேமதாசவின் ஆதிக்கம்! சஜித்துடன் முரண்படத் தொடங்கியுள்ள கட்சி முக்கியஸ்தர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால் – பல குடும்பங்களுக்கு பாதிப்பு

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறை 9 சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள்! மைத்திரி சுட்டிக்காட்டு

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில்

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண் : குற்றவாளிக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பில் புதிய கட்டுப்பாடு

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலாளர் புதிய