Browsing Category
அரசியல்
ஆரம்பமாகும் அநுரவின் ஆட்டம் : கைது செய்யப்படுவார்களா டக்ளஸ் – பிள்ளையான்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும்…
சுமந்திரனின் தேர்தல் தோல்வி: தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனின் தோல்வி தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க (புலம்…
மூத்த தமிழ் கட்சிகளின் பாரிய தோல்வி : காரணத்தை உடைத்த மக்கள்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான ஜே.வி.பி…
மாத்தளையில் பாடசாலை ஒன்றில் தீ விபத்து!
மாத்தளையில் (Matale) உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் தொழிநுட்ப கட்டிடத்தொகுதி தீப்பற்றி எரிந்து முற்றாக…
அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகும் மஹிந்தானந்த
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக…
மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி
வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின்…
பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக…
நாடாளுமன்றத்திற்கு தெரிவானோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்…
வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்…!
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி…
பெருவெற்றியால் ஏற்படப்போகும் ஆபத்து : அநுரவை எச்சரிக்கும் பிரபலம்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ( NPP) பெரும் வெற்றியால் வரப் போகும்…
கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
…
திகாமடுல்லையிலும் சாதித்தது தேசிய மக்கள் சக்தி : வெளியானது இறுதி முடிவு
திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி146,313 வாக்குகளை…
சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்
நாடளாவிய ரீதியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது நேற்றைய தினம் ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
…
ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த திசைகாட்டி
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான…
யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : இறுதி தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,…
அறுதிப் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்திக்கு வரலாறு காணாத வெற்றி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கை…
அந்த படத்திற்கு பின் வாய்ப்பே கிடைக்கவில்லை.. ஸ்ருதிஹாசன் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி…
புள்ளடி மாத்திரம் பயன்படுத்துங்கள் – பொதுமக்களிடம் கோரிக்கை
இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை…
இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தானாக முன்வந்த வெளிநாடு
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ…
முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு
அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக…
ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து: நாடாளுமன்றில் வெளியான சுற்றறிக்கை
புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி முதல்…
பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 136.20…
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம்…
மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக…
12 வருடத்தை எட்டிய விஜய்யின் துப்பாக்கி படம்… படம் மொத்தமாக செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படங்களில் ஒன்று துப்பாக்கி.
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான…
அநுர அரசின் ஆட்டம் ஆரம்பம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள…
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட…
ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா எடுக்க போகும் முடிவு: எச்சரிக்கும் சிறீதரன்!
இந்தியா (India) தமிழர்கள் விடயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க தவறும் பட்சத்தில் இது ஈழத்தமிழர்களுக்கு பெரும்…
2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில உணவு மற்றும் பானங்களின் வற் மற்றும் வருமான வரி நியாயமான தொகையால்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள்…
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது…விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை…
யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!
யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் (Kopay) பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்…
தென்னிலங்கையில் பதற்றம் : துப்பாக்கிச் சூட்டில் கணவன், மனைவி பலி
காலி (Galle) - அம்பலாங்கொடை (Ambalangoda), ஊரவத்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட…
காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய வேட்பாளர்
சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புகின்றனர் என ரெலோ…
பொத்துஹெர – ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை: விஜித ஹேரத் விடுத்த பணிப்புரை
பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளை விரைவில் முடிக்குமாறு…
கோட்டாவைப் போன்று அநுரவும் துரத்தப்படலாம் : எச்சரிக்கும் சுமந்திரன்
சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச (Gotabaya Rajapaksa) இரண்டு வருடங்களில்…
துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு…
கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து…
அறுகம் குடா பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (Sampath Thuyacontha) அறுகம்…
வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர
அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என…
துணிவு பட வசூலை முறியடித்த அமரன்.. 10 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வாரம்…