Browsing Tag

Sri Lankan Peoples

4 வருடங்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி..!

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி

சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் : ஆளும் தரப்பு எதிர்ப்பு

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 55 பேர் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலின் பின் புதிய அரசமைப்பு : பிரதமர் வாக்குறுதி

நாட்டு மக்களின் அபிலாஷையுடன் மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை மேற்கொள்வோம் என்று

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா மீண்டும்

அரகலய போராட்டகாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

2022 - அரகலய போராட்டத்துடன் தொடர்புடைய 3,882 பேர் மீது ஒன்பது வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கால்நடை வளர்ப்பில் ஈடுபட அதிக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன…! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாடசாலைக்கல்வி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அரசு

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் ஆள் நானே..! நாடாளுமன்றில் சாமர

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்று, இலஞ்ச ஊழல்

2015 ஆம் ஆண்டு மைத்ரிக்கு ரணில் நிதியுதவி வழங்கியதாக நாடாளுமன்றில் தகவல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்

மகிந்த தொடர்பில் இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அநுர அரசு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க

விரைவில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீழ்ச்சியை சந்திக்கும்: திஸ்ஸ அத்தநாயக்க

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள்

அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றிய போது நேரடி ஒளிபரப்பில் செய்யப்பட்ட மாற்றம்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு தடை

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான சம்பள அதிகரிப்பு! அமைச்சரவை அனுமதி

தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச ஊழியர்களின் சம்பள

பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம்! சர்ச்சைகளுக்கு அநுர பதில்

இலங்கை பிராந்தியத்தின் பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும் என்றும், அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் உதவியைப் பெற

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வெளிப்படையான இருப்பை நிலைநாட்டிய சீனா!

இந்தியாவும் சீனாவும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் செல்வாக்கைப் பெற போட்டியிடுவதாகவும், இது ஒரு இழுபறி நிலைமை

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பைத் தொடர வேண்டும்! நாமல் வலியுறுத்து

தெற்காசிய நாடுகள் அரசியல் பிளவுகளுக்கு அப்பால் நகர்ந்து, பகிரப்பட்ட வளர்ச்சி சவால்களைச் சமாளிக்க பிராந்திய

மோடியின் வருகையை அடுத்து இலங்கைக்கு எற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்

கடலூர் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான

அநுர அரசாங்கத்தில் ஒரு எம்.பிக்கான இடைவெளி : தேர்தல் ஆணையகத்திற்கு முக்கிய அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து ஒரு