Browsing Category

வெளிநாடு

நெருங்கும் புடின் – ட்ரம்ப் சந்திப்பு… இரண்டு நாடுகள் தெரிவு: கசிந்த தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது

தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும்! ஆதவ் அர்ஜூனா உறுதி

2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப் பிரபலமான தீவு நகரமொன்றிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க

வரி விதிப்பு… ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரித்தானியாவையும் மிரட்டும் ட்ரம்ப்

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீதான வரி விதிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிட்டதைத் தொடர்ந்து,

மத்திய கிழக்கில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் ஈரான்: யுத்தமின்றி ரத்தமின்றி…

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை

காசாவை இலக்கு வைத்த ட்ரம்பின் அறிவிப்பு! மத்தியக்கிழக்கில் கடும் எதிர்ப்பு

காசாவை சுத்தப்படுத்துவோம், பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்தானில் குடியமர்த்துவோம் என பரிந்துரைத்த அமெரிக்க

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும்

போர் நிறுத்த நடவடிக்கையின் அடுத்த நகர்வு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போர் நிறுத்த நடவடிக்கையின், அடுத்த நகர்வாக பாலஸ்தீனக் குழு இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 90 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக

ட்ரம்பின் நாடுகடத்தல் அழுத்தம்: பேச்சுவார்தைக்கு தயாராகும் முக்கிய நாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்திற்கு மத்தியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அந்நாட்டிற்கான

லெபனானில் கைப்பற்றிய ரஷ்ய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் இஸ்ரேல்

லெபனானில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பு திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானில்

ஜனாதிபதியாக ஏழாவது முறையாக தொடர்ந்து தெரிவாகும் புடினின் நண்பர்

பெலாரஸ்த் தலைவரும் ரஷ்யாவின் கூட்டாளியுமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொடர்ந்த்கு 7வது முறையாக ஜனாதிபதி தேர்தலில்

பிப்ரவரி 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் சில

பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழ இருக்கின்றன. அவை குறித்து இங்கு

தங்கம், வெள்ளியால் ஆன கோட்டை… பல புதையல் இருப்பதாக தகவல் – எங்கு தெரியுமா?

இந்தியாவின் வரலாறு எவ்வளவு பெரியதாகவும் பழமையானதாகவும் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் கதைகளும் மர்மங்களும்

முதியோர் இல்லத்தில் உருவான காதல்.., 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்

முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விசா விதிகளை தளர்த்தி… சுற்றுலாப் பயணிகள் வேலை பார்க்கலாம் என அனுமதித்த நாடு

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் போது, அவர்களின் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் புதிய

தொடர்ந்து கைதாகும் இந்திய மீனவர்கள் – இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன,

வில்லியமுக்கோ ஹரிக்கோ கிடைக்காமல் வேறொரு நபருக்கு கிடைக்கவிருக்கும் டயானாவின் சொத்து

டயானாவுக்கு சொந்தமான 13,000 ஏக்கர் எஸ்டேட் ஒன்று, அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியமுக்கோ அல்லது ஹரிக்கோ செல்லாமல்

8 ஆண்டுகள், 40 ஆயிரம் மரங்கள்.., வறண்ட நிலத்தை வனப்பகுதியாக மாற்றிய நபர் யார் தெரியுமா?

8 ஆண்டுகளில் வறண்ட நிலத்தை வளமான வனமாக்கிய நபரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய மாநிலமான மத்திய

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய

அன்று ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின்…

2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க

ட்ரம்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்… தயார் நிலையில் விமானங்கள்

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கை அமுலுக்கு

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே