Browsing Tag

Sri Lanka

தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற அவுஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ஒடிசி தொடருந்தில் பயணித்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் செல்ஃபி

ஐரோப்பா செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை

சுமத்ரா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக

மேலும் எரிபொருள் விலையை குறைக்க முடியுமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்துள்ள நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதால்

கொழும்பில் களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை

பொலிஸார் சிவில் உடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மியன்மாருக்கு செல்லவுள்ள விசேட வைத்திய குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு

பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த தயார்! சரத் பொன்சேகா அறிவிப்பு

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா! நிபுணர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர்

நாற்காலியில் இருந்து கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து பேசும் அமைச்சர் : நாமல் சாடல்

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல வரும் அரசாங்க அமைச்சர் ஒன்று

இலங்கை மக்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் – மகளுக்கு நேர்ந்த துயரம்

கம்பளையில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக

கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த

இந்திய – இலங்கை இராணுவ ஒப்பந்தம்: 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய அபாயம்

இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தத்தால் 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் போரில் பலியாகக்கூடிய அபாயம் உள்ளதாக மக்கள்

பிரதமர் ஹரிணி பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை தாய்லாந்துக்கு மேற்கொள்ளவுள்ளார்.

அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்!

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் தொடர்பில், அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி

புத்தாண்டு கால கொள்வனவுகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை

மட்டு. போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர்களை குறி வைத்து வரும் தொலைபேசி அழைப்புக்கள்..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்மநபர் ஒருவர் அநாகரிகமான

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்க

ரணிலிடம் சொல்லப்பட்ட தவறான செய்தி! அழுத்தத்தால் செய்ததாக ஒப்புக்கொள்ளும் தேரர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற மத நிகழ்வில், தொடம்பஹல ராகுல

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி! கனேடிய நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் சட்டமூலம் 104 க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச

மீண்டும் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுச்சி..! எச்சரிக்கும் சஜித் தரப்பு

சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள்

நாடாளுமன்றில் சத்தமிடும் எதிர்க்கட்சியினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடாளுமன்றில் அதிகம் சத்தமிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையாக சிறைக்குச் செல்ல நேரிடும் என ஆளும் கட்சி

அமைச்சர்களின் சொகுசு வீடுகள் பக்கம் திரும்பும் அரசாங்கத்தின் கவனம்!

நாட்டிலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை தூதரகங்களுக்கு வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம்