Browsing Category

உள்நாடு

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! மருத்துவ சங்கம் எதிர்க்கும் யோசனை

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை

விரைவில் மீன்களையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்! அமைச்சர் ஹந்துன்னெத்தி

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில்

டிக்டொக் காதலியை காண சென்ற திருகோணமலை இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவர், நுவரெலியா பசுமலையில் வசிக்கும் தனது டிக்டொக் காதலியான பாடசாலை மாணவி ஒருவரை காண

கோட்டாபயவின் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பு! அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள…

இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும்

தெற்காசியாவின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு

தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியத்தை உணர்த்திய எம்.பி

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி: அரசாங்கம் அறிவிப்பு

தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை

வடக்கினை நோக்கி படையெடுக்கும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் : ஆளுநர் வேதநாயகன்

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகை தருவதாக வடமாகாண ஆளுநர்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு

மாற்றமடையப் போகும் பரீட்சை முறைகள்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைகள் உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) முன்னாள் பிரதி

அர்ஜுன் மகேந்திரனுக்கு பதிலாக, அநுர யாப்பாவைக் கைது செய்த அரசாங்கம்

மக்களுக்கு அரிசி மற்றும் தேங்காய் வழங்க போராடும் அரசாங்கம், அர்ஜுன மகேந்திரனைக்(arjun mahendran) கைது செய்வதற்குப்

கிளிநொச்சி மக்களுக்கு மூன்றாவது முறையாகவும் ஏற்பட்டுள்ள அவலநிலை

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக்

நாடாளுமன்றம் வரை பறக்கும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல்கள் !

தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சதி செய்யும் அளவிற்கு கட்சிக்குள்ளான

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம்

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல்கள் : மறைமுகமாக எச்சரிக்கும் அமைச்சர்

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் என்ற பெயரில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று

நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில்

வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை