Browsing Category
உள்நாடு
வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
தற்போது செயல்படாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால்,…
யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி – உடன் கைது செய்யுங்கள்: சரத் வீரசேகர…
சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக (University of Jaffna) வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக…
யாழ். மக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு: எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்
யாழ். மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை…
இலங்கை தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இலங்கை தொடர்பில் தனது X கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
…
தொடருந்து திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்!
பல தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக…
சட்டத்தை மீறும் நிலைப்பாட்டில் இலங்கை இராணுவம்! கஜேந்திரகுமார் ஆதங்கம்
இராணுவமென்றால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்கமுடியாது எனவும், காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க…
அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் கூடுதல் விலைக் நெல் கொள்வனவு செய்யத்…
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் கையளிக்க முடியாது: வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna)- திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு…
அமெரிக்காவின் அதிரடி தீர்மானத்தால் போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும்…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு…
அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு பச்சை…
உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா..! ட்ரம்பின் முடிவை வரவேற்கும் ரஷ்யா
உக்ரைனை(ukraine) நேட்டோவில்(nato) சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) முடிவுக்கு…
நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் – சபையில் சாடிய ரவிகரன் எம்பி
நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த இலங்கை அரச படைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவதில் ஏன் தாமதம் : நாமல் கேள்வி
தாமதமானாலும் கூட நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
தையிட்டி விகாரை குறித்த அர்ச்சுனாவின் கருத்து : முரளிதரன் கடும் எதிர்ப்பு
யாழில் (Jaffna) ஜனாதிபதி பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்…
அரச நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி மோசடி : வெளியான தகவல்
இலங்கையின் அரச நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்களை…
மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின்…
நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
…
மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை
புதிய இணைப்புகுடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க…
இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியது ஈரான்
ஈரான்(iran) 1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை…
பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை – தென்னிலங்கையில் கொடூரம்
ராகம (Ragama) பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த…
நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் – சபையில் சாடிய ரவிகரன் எம்பி
நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த இலங்கை அரச படைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
புதிய அரசியலமைப்பிற்கு தற்போது அவசியமில்லை – அநுர அரசு அதிரடி அறிவிப்பு
புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த…
இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்
இன்றைய நாளுக்கான (06.02.2025) நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையில்…
வடக்கு வைத்தியசாலைகளில் தொடர் மருத்துவ கொலைகள் : சுகாதார அமைச்சை நோக்கி அர்ச்சுனா சரமாரி…
வடக்கு வைத்தியசாலைகளில் தொடர்ந்து இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் இதுவரையும் சுகாதார அமைச்சு (Ministry of Health)…
சபையில் அர்ச்சுனா எம்.பி அதிரடி – ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள்
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நாடாளுமன்ற…
அமெரிக்காவைத் தொடர்ந்து விலகியது இஸ்ரேல் – வெளியான அதிரடி அறிவிப்பு
ஐ.நா. (UN) மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்…
மீளப் பெறுப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை…
கோட்டாபயவிற்கு முடியுமானால் ஏன் மகிந்தவிற்கு முடியாது! அரசாங்க தரப்பு பதிலடி
கோட்டபய ராஜபக்சவிற்கு கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை விட்டு வெளியேற முடிந்தால், ஏன் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda…
அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
…
மகிந்த ராஜபக்சவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய (India) உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள துரிமான முடிவு
ஒரு நாளைக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த…
நாடாளுமன்றில் கொந்தளித்த அர்ச்சுனா : இடைநிறுத்திய சபாநாயகரால் சலசலப்பு
கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் (Anuradhapura) காவல்துறையினரால், யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி நகராட்சி…
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையர்களுக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…
வெளிநாடொன்றிலும் உச்சம் தொட்ட தேங்காய் விலை
சீரற்ற வானிலை காரணமாக மலேசியாவில்(Malaysia) தேங்காய் விலைகள் உயர்ந்துள்ளன, இதனால் இந்த மாதம் தைப்பூசத்தில்…
வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக துணை அமைச்சர் எரங்க குணசேகர (Eranga…
அதிகாலைவேளை வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (04) அதிகாலைவேளை வந்திறங்கிய இளம் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள்…
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின்(epf) கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால்…