Browsing Category

உள்நாடு

விவசாயிகளுக்கான பணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவித்தல்

கடந்த வருடம் வெள்ளத்தால் அழிந்த பயிர்களுக்கான நிவாரணப் பணம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் புதிய

இலங்கையில் வனவிலங்குகள் குறித்து இதுவரை கணக்கெடுப்பு செய்ததில்லை

இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள்,

மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடா..! ஜனாதிபதியின் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையகம்,

இலங்கையின் பெண் அரசியல்வாதி ஒருவருக்கு நியூஸிலாந்தில் அடைக்கலம்

இலங்கையின் ஒரு பெண் அரசியல்வாதி, அச்சுறுத்தல் காரணமாக, நியூசிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் 32

அநுராதபுர பெண் வைத்தியர் விவகாரம் : ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு

தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளத்தைப் பாதுகாத்து பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறு

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் – சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா..!…

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மற்றுமொரு பெண்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின்(Spain) பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க இளைஞன் ஒருவர்

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு! அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் சிக்கலில் மாட்டியுள்ள ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் முக்கியமாக

பயனடையப்போகும் குடும்பங்கள்: கிடைக்கவிருக்கும் புதிய வீடுகள்

இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக

கணே முல்ல சஞ்சீவ கொலை : நீதிபதியிடம் பெறப்பட்டது வாக்குமூலம்

வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் நுழைந்து பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்தமை தொடர்பான

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்!

2025ஆம் ஆண்டு பாதீட்டின் படி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இம்முறையும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என

கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புதிய கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு

பொருளாதார பிரச்சினையின் எதிரொலி: அதிகரித்துள்ள மாணவர்களின் இடைவிலகல்

பொருளாதார பிரச்சினை காரணமாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி

நாடாளுமன்ற வளாகத்தில் குழப்பம் செய்யும் நாய்கள்: கோபமடைந்த சபாநாயகர்

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன படைக்கலச் சேவிதர் குஷான்

இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பினை மருத்துவர் வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம்

ரணிலுடன் இரகசிய சந்திப்பை நடத்திய இந்திய தரப்பு! உற்று நோக்கப்படும் மோடியின் வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தர உள்ள நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரும் துணை