Browsing Category
உள்நாடு
ட்ரம்பின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்…! போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவின் அறிவிப்பு
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக செய்தி!-->…
இதனை ஏற்கவே முடியாது..! ஜனாதிபதி அநுர அதிரடி
தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு!-->…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சில விமானங்களுக்கு புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம்!-->…
மகிந்த ஆட்சியில் பட்டலந்த விவகாரத்தை புறக்கணித்த ஜே.வி.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்னின்று செயற்பட்ட ஜே.வி.பியினர், பட்டலந்த விவகாரம்!-->…
வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: கோட்டபய பக்கம் திரும்பும் குற்றச்சாட்டுக்கள்
பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும்!-->…
இலங்கையர்களுக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்! அரசாங்கம் தகவல்
எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள்!-->…
கணேமுல்ல சஞ்சீவ கொலை: யோ – யோவிடம் பொலிஸார் தீவிர விசாரணை
சில வாரங்களுக்கு முன்பு, கொழும்பு, புதுக்கடை, நீதிமன்ற வளாகத்தில் சஞ்சீவ குமார சமரத்ன (கணேமுல்லா சஞ்சீவ)!-->…
ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியுமா..!
படலந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என மனித உரிமை!-->…
இன்று இறுதி நாள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று!-->…
திருகோணமலையில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை
திருகோணமலையில் தம்பதி ஒன்றை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கும்பல் ஒன்று திருடிவிட்டு தப்பிச்!-->…
அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த ஏனைய கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது!-->…
ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டைக்கு கடும் போட்டி!
ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை என அடைமொழியிடப்படும் கொழும்பு மாநகர சபையில் வெற்றியை தனதாக்கிக்கொள்ள!-->…
இலங்கையில் பலரை ஏமாற்றி மோசடி செய்த பெண்
நாரஹேன்பிட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து, 1,340,000 ரூபாயை மோசடி செய்த பெண் ஒருவர் கைது!-->…
சொந்த வீடு திரும்பிய தேசபந்துவின் குடும்பத்தார்! அவர் இருக்கும் இடம் மட்டும் இரகசியம்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத்!-->…
கொள்கையில் இருந்து மாறியுள்ள அநுர அரசாங்கம்! நாமல் வெளிப்படை
கொழும்பு துறைமுக நகரத்திற்கு சென்று தற்போதைய அரசாங்கம் கட்டுமானபணி ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததன் மூலம்!-->…
யாழ். யூடியூபர் கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். யூடியூபர் கிருஷ்ணாவுக்கான பிணைமனுகோரலுக்கு நீதிமன்றம் மறுப்பு!-->…
விமானத்தில் பயணித்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, மருத்துவர்கள்!-->…
பட்டலந்த சித்திரவதைக்கூடம் : ரணிலுக்கு மேலும் ஒரு நெருக்கடி
சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித!-->…
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்…
வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழ்!-->!-->!-->…
2025 நாடாளுமன்றில் பதவி விலகிய முதல் எம்.பி
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Mohamed Sali Naleem) பதவி விலகியுள்ளார்.
!-->!-->…
தமிழர் பகுதியில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு
திருகோணமலை - மூதூர், தஹாநகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30!-->!-->!-->…
இறுதியாக ஒரு விடயம்! ட்ரூடோவின் நெகிழ்ச்சி காணொளி
பதவியின் கடைசி நாளில், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய மக்களுக்கான இறுதிச் செய்தியைப் பகிர்ந்து!-->…
இலங்கை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் செயல்படுகிறது! அரசாங்கம் அறிவிப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் கல்வியாளர்களுக்கும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு!-->…
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – ராஜபக்சர்கள் திட்டம் அம்பலம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது நாமல் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சி செயல்படுத்தப்படும் என்று!-->…
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில்!-->!-->!-->…
அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே! எதிரணி குற்றச்சாட்டு
ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த!-->…
பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர் இலங்கையை விட்டு வெளியேற தடை
வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு!-->…
பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் படிவம்- வவுனியாவில் விநியோகம்
நாளை 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை!-->…
பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகநபர் நீதிமன்றில் கூறிய விடயம்
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரரை பொலிஸார் கடுமையாக!-->…
அரசாங்கத்திடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டில் தற்போது எவ்வாறான பொருளாதார கொள்கை செயற்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்!-->…
அறைக்குள் நடந்த கொடுமைகள்…! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில்!-->…
பூசா சிறைச்சாலை அதிகாரி படுகொலை : சிக்கிய ஆதாரங்கள்
பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார்!-->…
பெண் மருத்துவர் விவகாரத்தில் திடீர் திருப்பம்! சந்தேகநபரின் சகோதரி கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின்!-->…
பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது ஏன்..! சந்தேகநபர் வாக்குமூலம்
அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது!-->…
இலங்கையில் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் குற்ற வலையமைப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கட்டளையின் கீழ் உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி, குற்றவியல் வலையமைப்பை!-->…
அமெரிக்க பொருளுக்கு 150% வரி: இந்தியா மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இந்தியாவில் 150% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க வெள்ளை!-->…
குரங்கு பிடிப்போருக்கு ரொக்கப்பணம்: நாடாளுமன்றில் முன்மொழிவு
விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500!-->…
மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவாகும்
மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு வகையாகும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த!-->…
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர்!-->…
இலங்கையில் பதிவாகும் சிறுநீரக நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு!-->…